Lord Narasimha Prayers Benefits in Tamil நரசிம்மர் வழிபாடு 🛕 நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். 🛕 நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். 🛕 நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை… Continue Reading →
Ayyappan Viratham Irupathu Eppadi? 🛕 பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிவது சாலச்சிறந்தது. 🛕 இதன்போது நாள், கிழமை பார்க்க வேண்டியது இல்லை. குறைந்த பட்சம் 41 நாட்கள் விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும். 🛕 துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருவுருவப்… Continue Reading →
Why are there so many Gods in Hinduism? ஏன் இத்தனை தெய்வங்கள்? 🙏 இந்த கேள்வியை ஆராயும்முன் முதலில் நமக்கு ஏன் இத்தனை குணங்கள் என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மூளை ஒரு உடல் மட்டுமே கொண்ட நமக்கு எத்தனை குணங்கள். நாமே ஒருவருக்கு நல்லவராகவும் ஒருவருக்கு கெட்டவராகவும் தெரிகிறோம்…. Continue Reading →
Spirituality Meaning in Tamil ஆன்மீகம் உணர்வோம் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஆற்றலுக்கும் தேவையான எதிர்விளைவு உண்டாக்கும் ஆற்றல் உற்பத்தி ஆகிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொண்டதுபோல, ஆன்மீகமும் இதை ஆமோதிக்கிறது. “இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” என்பது போல, உலகில் வாழும் மனிதர்கள்- ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் அமைதியைத் தேடி கண்களை மூடித் தவமிருக்க ஆசைப்படுகிறார்கள். இது… Continue Reading →
How to Arrange God in Pooja Room in Tamil? வீட்டு பூஜை குறிப்புகள் Pooja Room Organisation in Tamil வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும். வெற்றிலையின் நுனிப்பாகம்… Continue Reading →
Thulasi Theertham Benefits in Tamil துளசி தீர்த்தம் மகிமை 🌸 இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது. 🌸 மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசிகலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக… Continue Reading →
Karuvarai / Moolasthanam / Garbhagriha in Tamil கர்ப்பக்கிரகம் / மூலஸ்தானம் எனும் கருவறையின் தேவ ரகசியம் 🙏 மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது…. Continue Reading →
Thiruvannamalai Theerthangal திருவண்ணாமலை தீர்த்தங்கள் 🙏 தெய்வத் திருமலை திருவண்ணாமலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம். 🙏 இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில: Theerthams in… Continue Reading →
Aippasi Month Special in Tamil ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி 🙏 ஐப்பசி மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக… Continue Reading →
Why do we Blow Shankh in Temple in Tamil? கோவில்களில் சங்கு ஊதுவது ஏன்? சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவையும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக்கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட்க முடியும். வேதங்களின் பொருளான ஓம்கார மந்திரத்தைத் தருவதாலும்,… Continue Reading →
Saptha Matha Names in Tamil சப்த கன்னிகள் சப்தகன்னியர்/சப்த மாதர்கள் எனப்படுவோர் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆவர். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் சிவசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும், சப்த மாத்திரிகைக்கள் என்றும், ஏழு கன்னியர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். Saptha… Continue Reading →