Viratham Palangal in Tamil விரதங்களும் நன்மைகளும் Fasting Benefits in Tamil மனிதன் என்பவன் மற்ற எல்லா ஜீவராசிகளையும் போல இயற்கைத்தாயின் கருப்பைக்குள் இருக்கும் சிறிய அணு தான். இயற்கையின் இறுக்கமான தாக்கத்திலிருந்து மனிதன் என்றும் விடுபட்டுவிட முடியாது. விஞ்ஞானத்தாலும் அதனை சாதிக்க முடியாது. நம் உடல் இந்த பூமி மற்றும் பூமியின் மீது… Continue Reading →
Sashti Viratham in Tamil சஷ்டி விரதம் 🙏 சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இது தவறானது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான் உண்மையான பழமொழி. 🙏 அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன்… Continue Reading →
Why Cow is Entering in House Warming Ceremony in Tamil? புதுமனை புகும்போது முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்? பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். தேவதைகளும் பசுவில் வாசம் செய்கிறார்கள். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். பஞ்சகவ்யம், (பால்,… Continue Reading →
Why do we Punch on the Head in front of Ganapathi? விநாயகருக்கு முன் தலையில் குட்டிக்கொள்வது ஏன்? 🙏 விநாயகர் சிலை முன்பு நின்று தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியுமா? இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். 🙏 அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக்… Continue Reading →
Kula Deivam Vazhipadu in Tamil குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் Importance of Worshiping Family Deity in Tamil குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது…. Continue Reading →
Ashtami Navami Meaning in Tamil அஷ்டமியும் நவமியும் அம்மாவாசை பௌர்ணமி நாட்களுக்கு பிறகு எட்டாவது நாள் அஷ்டமி ஆகும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங்களைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும் செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச் செய்வது! இவற்றைதான் வள்ளல் பெருமான், “கண் மூடிப்… Continue Reading →
Why Abhishekam is Performed in Temple? கோவில்களில் அபிஷேக ஆராதனை செய்யப்படுவது ஏன்? ஆண்டவனுக்கு உரிய ஆராதனைகளுள் பதினாறு வகை உபசாரங்கள் முக்கியமானவை என்கின்றன ஆகமங்கள். அவற்றுள்ளும் அபிஷேகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆற்றல் மிக்கதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழில் என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் அது… Continue Reading →
Pradosha Valipadu பிரதோஷ வழிபாடு ஆலகால விஷத்தை திரு ஆலவாயன் (சிவன்) உண்ட தருணமே பிரதோஷம். இது மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை உள்ள தருணம். . அதாவது பிரதான தோஷங்களை நீக்குவது என்பது பொருள். Types of Pradosham and Timings in Tamil இந்த பிரதோஷம் 20 வகைகளாக பிரிக்கப்படுகின்றன…. Continue Reading →
What is Om in Tamil? ஓம் என்றால் என்ன? ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இறைவனின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்தியமான, தூய்மையான, மாறுதலற்ற, எல்லையற்ற அறிவையும், அளவற்ற பேராற்றலையும் தன்னுள் ஆழ்ந்து, அகன்று பொதிந்து வைத்துள்ள ஒரு பெயராகும். மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடப்படும்… Continue Reading →
Valmiki History in Tamil வால்மீகி வரலாறு 🌼 வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் . அவன் கொள்ளையடிப்பதில் மிக சாமர்த்தியமிக்கவன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர். ஒரு தடவை அவன் தனியே கொள்ளையடிக்க சென்றபோது அவனிடம் ஒரு முனிவர் மாட்டிக்கொண்டார்…. Continue Reading →
Ekadasi Fasting in Tamil ஏகாதசி விரதம் வைஷ்ணவ விரதங்களுள் மிக விசேஷமான இவ்விரதத்தை 6 வயது முதல் 60 வயது வரையிலான சகலரும் கடைப்பிடிக்க வேண்டுமென்பது பகவான் கட்டளையென்று வைஷ்ணவர்கள் கூறுவர். இதனை 8 வயதிலிருந்து 80 வயதுவரை என்றும் சிலர் கூறுவர். “கங்கையைவிடச் சிறந்த தீர்த்தமுமில்லை, விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை, தாயிற் சிறந்த… Continue Reading →
Sathuragiri Sundara Mahalingam Temple History in Tamil சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கசுவாமி திருக்கோவில் 🛕 சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்-திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது… Continue Reading →