Uchi Pillayar Temple History in Tamil அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில் Ucchi Pillayar Kovil History 🛕 தல வரலாறு: மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர். 🛕 அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக… Continue Reading →
Pillaiyar Suzhi பிள்ளையார் சுழி 🛕 “உ” எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. நாழியின் குறியீடாகவும் உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்து பல்வேறு கருத்துக்கள் வழங்குகின்றன. முன்னோர்கள் உ என்று முதலில் எழுதி அடுத்து சிவமயம் என்று எழுதுவார்கள். தற்போது இந்த வழக்கம் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் சிலர் உ. சிவமயம் என்று… Continue Reading →
Sankatahara Chaturthi Fasting in Tamil சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் 🛕 வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை… Continue Reading →
Uchishta Ganapathy Mantra in Tamil உன்னத வெற்றியைத் தரும் உச்சிஷ்ட கணபதி மந்திரம் 🙏 ஒவ்வொரு மனிதரும் விரும்புவது வெற்றியைத்தான். எங்கும் எதிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே அனைவரின் கனவு. ஆனால், பொறாமையும் போட்டியும் நிறைந்திருக்கும் இன்றைய உலகத்தில் வெற்றி என்பது பலருக்கும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. 🙏 வெற்றிக் கனி, அதுவாகவே நம்… Continue Reading →
ஐஸ்வர்யம் அள்ளித்தரும் ஐங்கரன் 🙏 பிடித்து வைத்து வணங்கும் எளிமையான பக்திக்கே ஓடோடி வந்து அருள் புரியும் ஆதார தெய்வமே கணபதி. யாவருக்கும் இனிமையானவனாக இரு கொத்து அறுகம்புல்லுக்கே அகமகிழும் ஆதிசக்தியும் இவர்தான். 🙏 நம் வீட்டுப் பிள்ளைபோல நமக்குள் ஒருவராக அனைவரது உள்ளத்திலும் வீற்றிருப்பார். ஔவைப்பாட்டி முதல் இரண்டு வயது குழந்தை வரை எல்லோரையும்… Continue Reading →
Why do we Punch on the Head in front of Ganapathi? விநாயகருக்கு முன் தலையில் குட்டிக்கொள்வது ஏன்? 🙏 விநாயகர் சிலை முன்பு நின்று தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியுமா? இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். 🙏 அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக்… Continue Reading →
108 Vinayagar Potri 108 விநாயகர் போற்றி 1. ஓம் விநாயகனே போற்றி 2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி 3. ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி 4. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி 5. ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி 6. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி 7. ஓம் ஆனை முகத்தானே போற்றி… Continue Reading →
Vinayagar Ashtothram in Tamil விநாயகர் அஷ்டோத்ரம் Ganesha Ashtothram in Tamil ஓம் விநாயகாய நம ஓம் விக்நராஜாய நம ஓம் கௌரீ புத்ராய நம ஓம் கணேச்வராய நம ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம ஓம் அவ்யயாய நம ஓம் பூதாய நம ஓம் தக்ஷாய நம ஓம் அத்யக்ஷாய நம ஓம் த்விஜப்ரியாய… Continue Reading →
Bala Vinayagar Temple Vadapalani வடபழநி பால விநாயகர் திருக்கோவில் 🛕 சுமார் முப்பது வருடங்களுக்கு முன் இங்கே பாலவிநாயகரை தங்கள் பகுதிக்குக் காவலாக இருத்தி கோவிலமைக்க நினைத்தார்கள் இப்பகுதி மக்கள். அவர்கள் ஆசை பலித்து 1983-ம் வருட குடியரசு தினம் முதல் அங்கே கோவில் கொண்டார் கஜமுகன். அப்போது அருகே இருந்த அரச மரம் ஒன்று… Continue Reading →
Manakula Vinayagar Temple Puducherry அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோவில் வரலாறு 🛕 பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோவிலே மணக்குள விநாயகர் திருக்கோவில். இத்திருத்தலத்தின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம்… Continue Reading →
Vinayagar Sathurthi Viratham in Tamil மகிழ்ச்சியான வாழ்வு தரும் சதுர்த்தி விரதம் 🙏 எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும். 🙏 “பிள்ளையார்சுழி” போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. எனவே தான் விநாயகரை என்று… Continue Reading →
Vinayagar Anubhoothi விநாயகர் அனுபூதி (மூலமும் – உரையும்) 1. நா நலம் பெற பூவார் புனிதா! புவனத்தலைமைத் தேவா! கரியின் சிரமே உளவா! மூவாத் தமிழால் முறையே உனைஎன் நாவால் புகழும் நலமே அருள்வாய். பொழிப்புரை: அழகு பொருந்தியவனே! ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் தலைவன் ஆனவனே! யானையின் முகத்தைக் கொண்டவனே! நான் உன்னைப் பழமையான… Continue Reading →