Pillayarpatti Pillayar Kovil History in Tamil Pillayarpatti Temple Address and Timings அருள்மிகு விநாயகர் திருக்கோவில், பிள்ளையார்பட்டி – 630207, திருப்புத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம். [table id=1 /] பிள்ளையார்பட்டி பெயர்க்காரணம் பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும்… Continue Reading →
Vinayagar Thuthi விநாயகர் துதி ஓம் அல்லல் அறுப்பவனே சரணம் கணேசா ஓம் ஆனந்த உருவே சரணம் கணேசா.. ஓம் ஆனை முகத்தோனே சரணம் கணேசா ஓம் ஈஸ்வரன் மகனே சரணம் கணேசா.. ஓம் எங்குமிருப்பவனே சரணம் கணேசா ஓம் ஏற்றம் அளிப்பவனே சரணம் கணேசா.. ஓம் கருணாகரனே சரணம் கணேசா ஓம் சுருதிப் பொருளே… Continue Reading →
Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் ..05 வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற… Continue Reading →
Kaariya Siddhi Maalai விநாயகர் பெருமான் முதன்மையான கடவுள். இவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். நிதமும் காலையில் விநாயகரை வணங்கி விட்டு தான், வேறு எந்த கடவுளையும் வணங்குவது இந்துக்களின் வழக்கம்.நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெற தினமும் காரிய சித்தி மாலை படித்து பயன் பெறுவோம். இந்த கார்ய சித்தி… Continue Reading →
Ganesha Symbolism பிள்ளையாரின் யானை முகம் 🛕 அனைத்து தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, பிள்ளையாருக்கு (விநாயகர்) மட்டும் எதனால் யானையின் (களிறு) முகம் வந்தது எப்படி என்று தெரியுமா? தெரியாதெனில் இங்கு தெரிந்துகொள்வோம்: 🛕 தேவலோகத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன், அங்குள்ளவர்களை மிகவும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை யாராலும் அழிக்க முடியாதபடி பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். அந்த வரம் “ஆண், பெண்… Continue Reading →