What is Ashtabandhanam, Kumbabishekam in Tamil? அஷ்டபந்தனம், கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) என்றால் என்ன? 🙏 கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. 🙏 கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை… Continue Reading →
16 Names of Lakshmi 16 வகை லட்சுமிகள் 1. ஸ்ரீ தனலட்சுமி:- நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் ஸ்ரீ தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம். 2. ஸ்ரீ வித்யாலட்சுமி:- எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்…. Continue Reading →
Why Do We Apply Kungumam & Santhanam? சந்தனம், குங்குமம் வைப்பதன் ஆன்மிக விளக்கம் ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் பூசும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பெண்கள் நெற்றியில் பொட்டு/குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம்… Continue Reading →
அகிலத்தை காக்கும் அன்னை ஆதிபராசக்தியின் அதி அற்புதம் வாய்ந்த முக்கியமான 10 வித தோற்றங்களும் பெயர்களும்: 1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள். 2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும் நிறைந்தவள். 3…. Continue Reading →
About Lord Krishna in Tamil (50 Facts) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் 50 சிறப்புகள் மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம்,… Continue Reading →
Hindu Temple Specials in Tamil நம் கோவில்களில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன.. 🌸 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. 🌸 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது. 🌸 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில்… Continue Reading →
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Sri Bhuvaneswari Kavacham ஶ்ரீ புவனேஸ்வரி கவசம் ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம: ஓம் ஸ்ரீ கணேசாய நம: அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும் பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண் பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள் பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம்… Continue Reading →
Sri Krishna Kavasam கவிஞர் திரு. கண்ணதாசன் இயற்றியது காப்பு அருமறை முதல்வனை ஆழிமாயனை கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை திருமகள் தலைவனை தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம். நோக்கமும் பயனும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க,… Continue Reading →
Vadivudai Manikka Malai திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது சென்னை மாநகரின் வடகோடி எல்லையில் அருளாட்சி செய்து வருகிறார்கள் வடிவுடை அம்மை உடனாய தியாகராஜ தம்பதியினர். அவர்களின் அருளால் வாழ்வாங்கு வாழ்ந்து, புகழ் பெற்ற அருளாளர்களுள், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த, வள்ளலார் என அன்புடன் அழைக்கப்பட்ட,… Continue Reading →
Kalabhairava Ashtakam Lyrics in Tamil ஆதிசங்கரர் அருளிய – ஶ்ரீ கால பைரவாஷ்டகம் மரணபயம் நீங்கிட: தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயக்ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த வந்திதம் திகம்பரம் காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 1 ) காசிநகர் வாழ் காலபைரவா! நின் மாண்பினைப் பாடுகிறேன் – நினது தாமரைப் பாதங்களில்… Continue Reading →
Sandhyavandanam in Tamil ஸந்த்யா வந்தனத்தின் மஹிமை ஜகத்குரு மகா பெரியவாள் உபதேசித்தது: ஒருகதை இருக்கிறது. இக்கதை சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னையை சேர்ந்த ஆர்க்கியலாஜிகல் துறை பிரசுரித்திருக்கும் பதிவுகள்.. இந்தக்கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன் உருவத்தைச் செய்து, அதனுள்… Continue Reading →
Pitru Stuti (Stotram) in Tamil பெற்றோர் இல்லாதவர்கள் அமாவாசை மற்றும் மாகாளய பட்ச புண்ணிய தினங்களில் அவர்களின் மறைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற பிரம்ம தேவர் அருளிய ஒரு எளிமையான ஸ்லோகம். பித்ரு ஸ்துதி – ஸ்ரீ பிரம்மா உவாச ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ… Continue Reading →
© 2019 ஆன்மீகம்