Sabarimala Temple History in Tamil : சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. சுவாமி சிலை – புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது… Continue Reading →
What is Ashtabandhanam, Kumbabishekam in Tamil? அஷ்டபந்தனம், கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) என்றால் என்ன? 🙏 கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. 🙏 கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை… Continue Reading →
Thiru Uthirakosamangai Temple History in Tamil திரு உத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில் இறைவர் திருப்பெயர்: மங்களேசுவரர், மங்களநாதர், காட்சிகொடுத்தநாயகர், பிரளயாகேசுவரர். இறைவியார் திருப்பெயர்: மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி. தல மரம்: இலந்தை தீர்த்தம் : அக்கினி தீர்த்தம் வழிபட்டோர்: மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன் ✔️ இராமநாதபுரம் சமஸ்தானத்… Continue Reading →
Hindu Temple Specials in Tamil நம் கோவில்களில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன.. 🌸 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. 🌸 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது. 🌸 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில்… Continue Reading →
Thiruppainjeeli Siva Temple History in Tamil அற்புதங்கள் பல நிகழ்ந்த திருப்பைஞ்ஞீலி About Thiruppainjeeli Siva Temple கோவில் விபரங்கள் சிவஸ்தலம் பெயர் திருப்பைஞ்ஞீலி இறைவன் பெயர் ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் இறைவி பெயர் விசாலாட்சி பதிகம் திருநாவுக்கரசர் – 1 திருஞானசம்பந்தர் – 1 சுந்தரர் – 1 எப்படிப் போவது இத்தலம் திருச்சிக்கு… Continue Reading →
Madurai Meenakshi Temple மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மீனாட்சி அம்மன் கோவில், மதுரை நகரில் உள்ள வைகை ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று இந்து கோவில் ஆகும். இது மீனாட்சி என அறியப்படும் பார்வதிக்கும், சுந்தரரேஸ்வரர் என பெயரிடப்பட்ட சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2,500 ஆண்டு பழமையான இந்த கோவில் மதுரை நகரத்தின்… Continue Reading →
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபடுவது ஏன்? / Why We Should go to Temple When God Is Everywhere? இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. அப்படியிருக்க நாம் கோவிலுக்குச் சென்று ஏன் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று நம்… Continue Reading →
திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் திருச்செந்தூரில் ஒரு தின உபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. 1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்…. Continue Reading →
Kundadam Vaduganathan [Kalabhairavar] Temple காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்! என்று சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்த வாரியார். அதற்கு என்ன அர்த்தம்?காசி செல்ல முடியாதவர்கள் இங்கே வரலாம். பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர். குண்டடம் ஸ்ரீ காலபைரவர் தரிசனம் மற்றும் ஆலய தகவல்கள் பதிவு செய்துள்ளோம். ஓம் பைரவா… Continue Reading →
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா ☸ காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றான 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். ☸ இதற்கு முன் கடந்த 18-8-1854, 13-6-1892,… Continue Reading →
Mukthi Tharum Sthalangal திருவாரூர் – பிறக்க முக்தியளிப்பது காஞ்சிபுரம் – வாழ முக்தியளிப்பது வாரணாசி (காசி) – இறக்க முக்தியளிப்பது தில்லை (சிதம்பரம்) – தரிசிக்க முக்தியளிப்பது திருஆலவாய் (மதுரை) – சொல்ல முக்தியளிப்பது அவிநாசி – கேட்க முக்தியளிப்பது திருவண்ணாமலை – நினைக்க முக்தியளிப்பது மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள்…. Continue Reading →
Meenakshi Temple Architecture மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான். ஒரு வட்டத்துக்குள்… Continue Reading →
© 2019 ஆன்மீகம்